இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) என்ற அமைபை சேர்ந்த மூவர் அம்பாறையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிராதான சூத்திரதாரியான சஹ்ரானிடம் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.