நாட்டில் உரிய தலைவரொருவர் இன்மையால், நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் உண்மையான உரிமையாளர்களான பௌத்த மதத்தினர் இன்று இந்நாட்டில் வாடகை குடியிருப்பாளர்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உரிய தலைவரொருவர் இல்லாத காரணத்தால் பௌத்தர்கள் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று பொதுபல சேனா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் வைத்தே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.