இளநீர் புரையேறியதில், 08 மாத ஆண் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம், பெரியநீலாவணையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டதையடுத்து, தனியார் கிளினிக் வைத்தியர் ஒருவரின் ஆலோசனைக்கமைய, பெற்றோர் குழந்தைக்கு இளநீர் கொடுத்துள்ளனர்.
இதன்போது, இளநீரை பருக்கிய குழந்தைக்கு புரையேறியுள்ளது.
இதையடுத்து, குழந்தையை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.