
வவுணதீவு பகுதியிலிருந்து மணற்பிட்டி பிரதான வீதி ஊடாக சென்ற ஜீப் ரக வாகனம் குறிஞ்சாமுனைக்கு இடைப்பட்ட பகுதியிலுள்ள பாலத்துக்குள் பாய்ந்ததில் அதன் சாரதி உயிர்தப்பினார்.
இன்று 25 ஆம் திகதி இவ் விபத்து இடம்பெற்றது.
இதன்போது வவுணதீவு பொலிஸார் குறித்த வாகனத்தை பொலிஸ் நிலையம் கொண்டுசென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.