ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, அப்பதவியில் இருந்து சற்றுமுன்னர் இராஜினாமா செய்துள்ளார்.
இன்று காலை விஜேராம இல்லத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர், அவர் இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
அவமானத்துக்கு உட்பட்டு பதவியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படாமல் தானாகவே பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியதை தான் வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.
Post Top Ad
Saturday, December 15, 2018
அவமானத்துக்கு உட்படாமல் தானாக பதவி விலகிய மஹிந்த - மனோ
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.