எம்.றனீஸ்
மத நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில், சர்வமதத் தலைவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வொன்று, திருகோணமலை தீபம் நிறுவனத்தில், நேற்று (03) நடைபெற்றது.
இந்த ஒன்றுகூடலில், பல மாவட்டங்களையும் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள் கலந்துகொண்டு, விசேட உரைகளை நிகழ்த்தினர்.
மதங்கள் தொடர்பில் மக்களிடையே காணப்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டுமாயின், முதலில், மதங்கள் தொடர்பில் அறிந்துகொண்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர்கள், மதத் தலைவர்களாகிய தாம் ஒன்றிணைந்துச் செயற்படுவதன் மூலம், இவற்றை நிவர்த்திசெய்ய முடியுமென்றும் கூறினர்.
Post Top Ad
Tuesday, December 4, 2018
சர்வமதத் தலைவர்களின் ஒன்றுகூடல்
Tags
Trincomalle#
Share This
About vettimurasu
Trincomalle
Tags:
Trincomalle
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.