நாடாளுமன்றத்தில் நேற்று (05ம் திகதி) உரையாற்றிய கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் இரண்டு விடயங்களைத் தெரிவித்திருந்தார்.
1.ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் பிரதமராக ரணிலை நியமிக்க அவர் விரும்பவில்லை. ஆனால் ரணிலுக்கு அதிக உறுப்பினர்களின் ஆதரவு காணப்பட்டதால் அதனை ஏற்று சந்திரிகா ரணிலைப் பிரதமராக்கினார்.
2 ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் பிரதமராக மஹிந்தவை நியமிக்க அவர் விரும்பவில்லை. ஆனால், மஹிந்தவுக்கு அதிக உறுப்பினர்களின் ஆதரவு காணப்பட்டதால் அதனை ஏற்று சந்திரிகா மஹிந்தவை பிரதமராக்கினார்.
3.ஆனால், இன்று ரணிலுக்கு அதிக உறுப்பினர்களின் ஆதரவு காணப்பட்டாலும் அவரை பிரதமராக்க இன்றைய ஜனாதிபதி மைத்திரி இணங்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
(நன்றி - சித்திக் )
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.