இந்த நாட்டில் மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் பாராளுமன்றத்தை கூட்டும் சபாநாயகர் சபையை தவறாக வழிநடத்துவது சிறைவாசம் அனுபவிக்கும் குற்றமாகும் எனத் தெரிவித்த ஆளும் கட்சியினர், எனவே சபாநாயகர் சிறைக்கு செல்ல தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் சபாநாயகரின் தான் தோன்றித்தனமாக செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர் தற்போது தனது சுய புத்தியுடனா செயற்படுகின்றார் என்ற சந்தேகம் எழுவதாகவும் ஆகவே அவரை வைத்திய பரிசோதனைக்கும் உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.
Post Top Ad
Tuesday, November 27, 2018
"சபாநாயகரை வைத்திய பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்"
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.