கோறளைப்பற்று மத்தி அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில், விசர் நாய் தடுப்பு ஊசி போடும் நிகழ்வு நேற்று(31) இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி அரச கால்நடை வைத்திய அதிகாரி எம்.ஜி.ஐ.வாகொல்லா தலைமையில், எதிர்வரும் சனிக்கிழமை (03) வரை இடம்பெறும்.
அந்தவகையில், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம், வாழைச்சேனை பன்சாலை, நாவலடி பகுதிகளில் காணப்படும் நாய்களுக்கு விசர் நாய் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Post Top Ad
Thursday, November 1, 2018
விசர் நாய் தடுப்பு ஊசி
Tags
Batticaloa#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.