வாழைச்சேனை நல்லசமாரியன் முன்பள்ளி மாணவர்களின் 'சிறுவர் தினக் கொண்டாட்டம் அண்மையில் முன்பள்ளியன் தலைவர் சுனில் டீ கமால்டீன் தலைமையில் நடைபெற்றது.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி .பெரமுன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். முன்பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் வகையில் நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டதும்; குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.