
இந்நிகழ்வில் மெய்யடியார்களால் குரு பகவானுக்கு ஜல அபிஷேகம் செய்யப்பட்டு அதனைத்தொடர்ந்து குருபகவானுக்கு விசேட யாக ஹோம சாந்தி பூஜை நடைபெற்றது.
ஹோம சாந்தி பூஜை சிறப்பு குருமணி 'நித்திய மங்கள ஜோதி ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.செ.கு.உதயகுமார குருக்கள்' (கோயில் குளம் பிள்ளையார் ஆலயம் ஆரையம்பதி) அவர்களாலும் ஆலய குரு சிவஸ்ரீ.தயாபர சர்மா அவர்களாலும் கலந்து கொண்ட அடியார்கள் அனைவருக்கும் தர்ப்பை அணிவித்து சங்கல்ப்பம் செய்யப்பட்டு பூஜை சிறப்புற நடைபெற்றது.
இறுதியாக குரு பகவானுடைய மஞ்சள் நூல் அணிவிக்கப்பட்டு ஹோமசாந்தி பூஜை இனிதே நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.