சவூதி கடன் உதவி மூலம் நிர்மாணிக்கப்படும் பதுளை – செங்கலடி வீதியின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள், நேற்று (02) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பதியதலாவ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் தயா கமகே, பிரதியமைச்சர்களான பைசல் காசிம், அனோமா கமகே மற்றும் ஶ்ரீயானி விஜயவிக்ரம உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Monday, September 3, 2018
பதுளை – செங்கலடி வீதியின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி ஆரம்பம்
Tags
Batticaloa#
East#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
East,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.