இதன்போது வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதமான நிலையில் காணப்பட்டது. இதில் அரச போக்குவரத்துச் சேவை சில பகுதிகளுக்கு இடம்பெற்றுவருகின்றது.
படுவான்கரை பிரதேசத்தில் வாகனப் போக்குவரத்து எதுவும் இடம்பெறாத நிலையில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், சில பிரதேசங்களில் வீதிகளில் டயர் போட்டு எரியூட்டப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை நீதி கோரும் சிவில் அமைப்பு உள்ளிட்ட எதிரணியினரால் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் அவர்களால் ஹரிநாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.