
கோட்டைமுனை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதனிடம் கொடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக குறித்த பணிகள் சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.துஸ்யந்தனின் வழிகாட்டலில் அவரது டெங்கு ஒழிப்புக் குழுவினால் குறித்த பணிகள் நடைபெற்றன.
வாவிக்குச் செல்லும் பிரதான வடிகானில் அடைக்கப்பட்டிருந்த கழிவுகள், புற்கள் மற்றும் பிளாஸ்ரிக் கொள்கலன்கள், கற்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.