வாழைச்சேனை, விபுலானந்தா வீதியில் 16 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதியில் பயணித்த கார் ஒன்றை சோதனையிட்ட போது குறித்த கஞ்சா தொகை மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள் பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா , சாலியபுர , மதவாச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post Top Ad
Thursday, September 6, 2018
வாழைச்சேனை பகுதியல் பெண்ணொருவர் உட்பட 5 பேர் கைது..!
Tags
Batticaloa#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.