இன்று நள்ளிரவு (04) முதல் பாண் இறாத்தலின் விலை ரூபா 5 இனால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல், கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 5 இனால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை, நாளை முதல் ரூபா 5 இனால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
Post Top Ad
Monday, September 3, 2018
பாண் இறாத்தலின் விலை ரூ. 5 ஆல் அதிகரிப்பு
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.