ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் ஜனாதிபதி செயலாளராக இருந்த ஒஸ்டின் பெர்னாண்டோ இந்தியாவுக்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ளார்.
ஓஸ்டின் பெர்னாண்டோ வெளிநாட்டு அலுவல்கள் அதிகாரி சித்ராங்கனி வாக்கிஸ்வரனின் இடத்தை மீள் நிரப்புவதற்காகவே பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Saturday, July 21, 2018
இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ!!!
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.