குறித்த பாடசாலையில் வரலாறு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை பிரிவின் குற்ற விசாரணை பிரிவினால் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரலாறு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் தனது மனைவியை பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்க வைத்துவிட்டு மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் மற்றுமொரு ஆசிரியருக்கு பாலியல் நடவடிக்கைக்காக மாணவி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் மற்ற ஆசிரியர் மாணவியை மொனராகலை பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். அந்த காட்சியை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த ஆசிரியர்கள் பல மாணவிகளை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக, பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.