கற்பிட்டி ஆலங்குடா பிரதேசத்தில் வசித்து வந்த விஷேட தேவையுடைய ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் தொண்டையில் றம்புட்டான் சிக்கியதில் பரிதாபகமாக உயிரிழந்துள்ளார் என்று புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார்.
நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குடா பிரதேசத்தைச் முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் (வயது 06) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
Post Top Ad
Tuesday, July 3, 2018
றம்புட்டான் விதை சிக்கி சிறுவன் பலி
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.