
கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விற்பனை நிலையம் மற்றும் காட்சிக் கூட கட்டிடம் என்பன சனிக்கிழமை 07.07.2018 நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது.
உள்ளுராட்சி மற்றும் கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்தின் செயலாளர் யு.எல். அப்துல்அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம உட்பட அதிகாரிகள், பிரதானிகள் மற்றும் கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்தின் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.