
வீதியால் வந்து கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் அதிவேகமாக கட்டுப்பபாட்டை மீறி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் எகிறிப் பாய்ந்து மோதியதில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.
இதனால் உழவு இயந்திரம் குடைசாய்ந்து வீசப்பட்டதில் உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்தார்.
இச்சம்பவம்பற்றி கரடியனாறு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.