ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஒஸ்டின் பெர்ணான்டோவிற்கு பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு எனினும் அவர் பதவியை இராஜினாமா செய்தமைக்கான காரணத்தை வெளியிடவில்லை.
2015 இல் சிறிசேன ஜனாதிபதியான பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Thursday, July 5, 2018
பதவி விலகினார் ஜனாதிபதி செயலாளர்
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.