ஹபரன பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட 9 விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
அந்த விபச்சார தொழில் ஈடுபட்ட 31 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபரன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெக்கிராவ மற்றும் ஹிங்குரங்கொட நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட அனுமதிக்கு அமைய இரண்டு வாரங்களுக்குள் இந்த சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மசாஜ் நிலையம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விபச்சார விடுதிகளினால் பிரதேசத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹபரண பொலிஸ் பெறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 31 பெண்களும் கெக்கிராவ மற்றும் ஹிங்குரங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Post Top Ad
Thursday, July 5, 2018
மசாஜ் நிலையத்தில் ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்ட 31 பெண்களின் நிலை!
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.