PSDG வேலைத்திட்டத்தின் கீழ் 4௦ மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த மூன்று மாடி கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது .
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ,கலந்துகொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் .
இதனை தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு சிறப்பித்தார்
இந்நிகழ்வில் ராமகிருஷ்ணன் மிஷன் தலைவர் சுவாமி வணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் ,அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மாநகர முதல்வர் , தியாகராஜா சரவணபவன் , , மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் கே .பாஸ்கரன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி கே .அருள்பிரகாசம் , மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ் .வியாலேந்திரன் . எஸ் .யோகேஸ்வரன் , ஞா .ஸ்ரீநேசன் ,அலிசாகிர் மௌலானா , பாடசாலை பிரதி அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.