விச பாம்புகளை காட்டி பயமுறுத்திக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை, எதிர்வரும் 23 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க கம்பளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடு நுவான் என்கிற நுவான் குமாரா ஆலியாஸ் என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குடு நுவான் பாம்பு பிடிக்கும் பழக்கத்தைக்கொண்டவர் என தெரிவிக்கும் கம்பளை பொலிஸார், பாம்புகளை கயிறாக பயன்படுத்தி மக்களை கட்டிப்போட்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அன்னாசி விற்பனை செய்துவந்த வர்த்தகர் ஒருவரிடம் பாம்புகளை காட்டிக் கொள்ளையிட முயன்றபோது குறித்த நபர் பொதுமக்களால் மடக்கப்பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post Top Ad
Wednesday, May 16, 2018
பாம்புகளைக் காட்டிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்ட நபருக்கு விளக்கமறியல்
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.