சிலாபம் - கொழும்பு வீதியில் மாதம்பே பிரதேசத்தில், பெருக்கெடுத்திருந்த வெள்ளத்தின் ஊடான பாதையில் பயணிக்கவேண்டாம் என பொலிஸார் வழங்கிய ஆலோசனையை கவனத்தில் கொள்ளாது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் அந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் குறித்த இடத்திலிருந்த மாதம்பே பொலிஸாரும் பிரதேச இளைஞர்கள் சிலரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டவரை மீட்டுள்ளனர்.
எனினும் அவரது மோட்டர் சைக்கிள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.
Post Top Ad
Wednesday, May 23, 2018
பொலிஸாரின் எச்சரிக்கையை மீறிச் சென்றவருக்கு நேர்ந்த கதி
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.