பழை ய வீட்டில் இருந்து புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டுக்கு மின்சாரத்தை இணைக்க முயன்ற இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அம்பன்பொல, ரொலவ பகுதியில் இன்று காலை நடந்தது.
மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞன் அம்பன்பொல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Top Ad
Monday, May 14, 2018
புதிய வீட்டுக்கு மின்னிணைக்க முயன்ற இளைஞன்- மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.