மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள போரினால் பாதிக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமத்திலுள்ள ஊத்துமடு கஜமுகா பாலர் பாடசாலைக்கு, ஒரு தாயின் உதவியுடன் உதவும் கரங்கள் அமைப்பும் இணைந்து கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது.
இவ் உதவிகள் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்பதில் எதுவித ஐயமும் இல்லை என பாடசாலை ஆசிரியர்கள் நன்றியுடன் தெரிித்தனர்.
Post Top Ad
Saturday, May 19, 2018
ஊத்துமடு கஜமுகா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு
Tags
Batticaloa#
Share This
About vettimurasu
Batticaloa
Tags:
Batticaloa
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.