தொண்டமானாறு செல்வச்சந்நிதியிலிருந்து புறப்படும் கதிர்காம யாத்திரைக்குழு, வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஊடாக கதிர்காமம் முருகன் ஆலயத்தை சென்றடையவுள்ளனர்.
பாதயாத்திரைக் குழுவானது தாம் செல்லும் பகுதிகளில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் தங்கி நின்று வழிபாடுகளை மேற்கொள்ளும் எனவும், கதிர்காம பாதயாத்திரக்குழு செல்லும் பிரதேசங்களில் உள்ள மக்கள் பாதயாத்திரைக் குழுவினருக்கு உதவிகள், பணிவிடைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
Friday, May 18, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.