காத்தான்குடியில், இரவு நேரத் தொழுகைகளுக்குப் பள்ளிவாசல்களுக்கு மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டுமென, காத்தான்குடிப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
புனித ரமழான் நோன்பு காலத்தில், இரவு நேரத் தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களுக்கு மோட்டார் சைக்கிளில் செல்பவர்களில் சிலர், தலைக்கவசம் இல்லாமல் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நேரங்களில் தலைக்கவசத்தை அணிந்து செல்வது கட்டாயமாகுமென, காத்தான்குடிப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Post Top Ad
Wednesday, May 23, 2018
தலைக்கவசம் அவசியம்
Tags
Batticaloa#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.