நிகழ்வை சமாதான
நீதிவான் சாந்தி முஹியித்தீன் அவர்கள் தலைமை தாங்கியதுடன், பிரதம
விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், சிறப்பு
விருந்தினராக சிரேஷ்ட சட்டத்தரணி வா. விநோபாஇந்திரன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
கலாசார நிகழ்வுகள், அதிதிகளின் உரை என்பன
இடம்பெற்றதுடன் இதன் பிரதான அம்சமான கௌரவ விருது வழங்கலில் சமூகத்தில்
சிறந்த சேவையினை வழங்கிய 40 சமாதான நீதிவான்களுக்கும் "சமூக ஜோதி " எனும்
பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன். இவ் சமூக மேம்பாடு மையத்தின் தலைவர்
சாந்தி முஹியித்தீன் அவர்களுக்கு "தேசிய ஜோதி" எனும் பட்டம் சூட்டப்பட்டு
கௌரவங்கள் வழங்கப்பட்டது.
(நன்றி மட்டக்களப்பு செய்தி)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.