நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரையிலான நான்கு மணித்தியாலயங்கள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 2051 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 2051 பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1329 பேரும் உள்ளடங்குகின்றனர்.
Post Top Ad
Saturday, May 12, 2018
பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை - திடீர் சுற்றிவளைப்பில் 2051 பேர் சிக்கினர்!!!
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.