தலவத்துகொட பிரதேசத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் நடத்திச் சென்ற மசாஜ் நிலையமொன்றை 8 பெண்கள் உட்பட 10 பேருடன் கைது செய்தள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை, மஹரகம, காலி, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மசாஜ் நிலையத்தை முற்றுகையிட்டபோது, உரிமையாளர் தப்பி சென்றுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Post Top Ad
Thursday, May 17, 2018
மசாஜ் நிலையம் முற்றுகை ; 10 பேர்கைது
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.